தமிழ்நாடு

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் தேர்தல் டிஜிபி ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி

நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தேர்தல் முடியும் வரை தமிழக டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதையடுத்து டிஜிபி அலுவலகத்தில் அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளுடனும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்,

கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் பங்கேற்றனர். சென்னையில் உள்ள மொத்த வாக்குப் பதிவு மையங்கள், பதற்றமான வாக்குச் சாவடிகள், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்