தமிழ்நாடு

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் தேர்தல் டிஜிபி ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி

நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தேர்தல் முடியும் வரை தமிழக டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதையடுத்து டிஜிபி அலுவலகத்தில் அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளுடனும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்,

கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் பங்கேற்றனர். சென்னையில் உள்ள மொத்த வாக்குப் பதிவு மையங்கள், பதற்றமான வாக்குச் சாவடிகள், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?