தமிழ்நாடு

முழுமுதற் கடவுளை காண பிள்ளையார் பட்டியில் குவிந்த பக்தர்கள்

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஆகஸ்ட் 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினந்தோறும் விநாயகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவின் 9வது நாளில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த தேர் திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடமிழுத்து வழிபட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்