தமிழ்நாடு

முழுமுதற் கடவுளை காண பிள்ளையார் பட்டியில் குவிந்த பக்தர்கள்

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஆகஸ்ட் 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினந்தோறும் விநாயகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவின் 9வது நாளில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த தேர் திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடமிழுத்து வழிபட்டனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி