தமிழ்நாடு

முழுமுதற் கடவுளை காண பிள்ளையார் பட்டியில் குவிந்த பக்தர்கள்

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஆகஸ்ட் 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினந்தோறும் விநாயகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவின் 9வது நாளில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த தேர் திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடமிழுத்து வழிபட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை