தமிழ்நாடு

விருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்...

துடியலூர் அடுத்த வடமதுரையில் உள்ள விருந்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

தந்தி டிவி

கோவை துடியலூர் அடுத்த வடமதுரையில் உள்ள விருந்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. 13ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இந்த கோவிலில், பல நூற்றாண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. முதல் யாக கால பூஜையை எம்.எல்.ஏ அருண்குமார் தொடங்கி வைத்தார். மகா கணபதி ஹோமத்துடன் இந்த கும்பாபிஷேகம் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் மாலை, திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருவீதி உலா நடைபெறுகிறது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை