தமிழ்நாடு

சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழா : கத்திப்போடும் நேர்த்திக்கடன் செலுத்திய இளைஞர்கள்

சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவில் கத்திபோடும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

தந்தி டிவி
கும்பகோணம் அருகே நரசிங்கன்பேட்டையில் உள்ள பழமையான சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவில் கத்திபோடும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் இளைஞர்கள் நெஞ்சிலும், கைகளிலும், கத்திப் போட்டு கொண்டு நேர்த்தி கடனை செலுத்தினர். இதேபோல் இரவில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீதி உலா வரும் போது இளைஞர்கள் ஆடல் பாடலுடன் கத்திபோடும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்