தமிழ்நாடு

கோயில் கும்பாபிஷேக விழா : தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்பு...

பிரசித்தி பெற்ற அருள்மிகு ராஜா சுவாமி கோயிலின் கும்பாபிஷேக விழா வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ராஜா சுவாமி கோயிலின் கும்பாபிஷேக விழா வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்தும் நிகழ்வு விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தக் குடங்களை சுமந்து வந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்