தமிழ்நாடு

கோயில் கும்பாபிஷேக விழா : தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்பு...

பிரசித்தி பெற்ற அருள்மிகு ராஜா சுவாமி கோயிலின் கும்பாபிஷேக விழா வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ராஜா சுவாமி கோயிலின் கும்பாபிஷேக விழா வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்தும் நிகழ்வு விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தக் குடங்களை சுமந்து வந்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்