தமிழ்நாடு

மணப்பாறை காளியம்மன் கோயில் திருவிழா : பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருச்சி மாவட்டத்தில் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தந்தி டிவி

திருச்சி மாவட்டத்தில் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள காளியம்மன் கோயிலில் இந்த ஆண்டு திருவிழா விமரிசையாக தொடங்கியது. இதில் பால்குடம் எடுத்துக் கொண்டு ஏராளமான பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தனர். தாரை தப்பட்டைகள் முழங்க இந்த நிகழ்வு நடந்தது. தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான கரகம் எடுத்தல், பொங்கல் வைக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?