தமிழ்நாடு

மணப்பாறை காளியம்மன் கோயில் திருவிழா : பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருச்சி மாவட்டத்தில் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தந்தி டிவி

திருச்சி மாவட்டத்தில் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள காளியம்மன் கோயிலில் இந்த ஆண்டு திருவிழா விமரிசையாக தொடங்கியது. இதில் பால்குடம் எடுத்துக் கொண்டு ஏராளமான பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தனர். தாரை தப்பட்டைகள் முழங்க இந்த நிகழ்வு நடந்தது. தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான கரகம் எடுத்தல், பொங்கல் வைக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்