தமிழ்நாடு

குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் மலர் வழிபாடு பக்தர்கள் பரவசம்

தந்தி டிவி

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் சிறப்பு மலர் வழிபாடு நடைபெற்றது. பல வண்ண மலர்களால் முருகப் பெருமானுக்கு வழிபாடு நடத்தப்பட்டது. முன்னதாக

நவதானியங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட முருகர், விநாயகர், வேல் ஆகியவற்றை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர். இதனை தொடர்ந்து பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு ராஜா அலங்காரத்தில் முருக பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்