தமிழ்நாடு

தனிசன்னதியில் அருள்பாலிக்கும் எமதர்மராஜா - வாஞ்சி நாதர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்

திருவாரூர் மாவட்டம் வாஞ்சி நாதர் ஆலயத்தில் கார்த்திகை மாத கடை ஞாயிறு தீர்த்தவாரி கோலாகலமாக நடைபெற்றது. கோவிலில் உள்ள குப்த கங்கை திருக்குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர்.

தந்தி டிவி

முன்னதாக அபிஷேக ஆராதனைகளுக்கு பிறகு வள்ளி,தேவசேன சமேத முருகப்பெருமான், விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் சுவாமிகள் நான்கு வீதிகளில் வலம் வந்து நடவாகன மண்டபத்தில் எழுந்தருளினர். அக்கோவிலில் தனிசன்னதியில் அருள்பாலிக்கும் எமதர்மராஜா மற்றும் சித்திர குப்தனையும் பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.

CM Vijay | Ministers | நாளையே புதிய அமைச்சர்கள் பதவியேற்பு? - ட்விஸ்ட்டுடன் லிஸ்ட்

BREAKING || தமிழக அரசியலில் 59 ஆண்டுகளுக்கு பின் புது வரலாறு

CM Vijay | TN Police | Chennai |வேட்டையில் இறங்கிய TN போலீஸ்.. சென்னையில் ஒரேநாளில் 133ரவுடிகள் கைது

TN Govt | Medical Strike | தமிழ்நாடு முழுவதும் நடந்த மெடிக்கல் முழு அடைப்பு போராட்டம் நிறைவு

BREAKING || CM VIJAY | முதல்வரானதும் விஜய் போட்ட முதல் கையெழுத்து - இன்று நடந்த அதிரடி மாற்றம்