தமிழ்நாடு

ஒரு குடும்பத்தையே பழிதீர்த்த கொலைகார பூச்சி - பறிபோன உயிர்

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் மலைத்தேனீ கொட்டியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணராஜபுரம் பகுதியில் வசித்த ராஜா முஹமது, தனது வீட்டில் இருந்த வேப்ப மரத்தை வெட்டியுள்ளார். அப்போது தேன் கூடு கலைந்து பறந்த தேனீக்கள்,,, ராஜா முகமது, அவரது மனைவி, மகன் உள்ளிட்டோரை கொட்டியுள்ளது. இதில் காயம் அடைந்த ராஜா முகமது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 3 பேர் தேவக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்