தமிழ்நாடு

ஒரு குடும்பத்தையே பழிதீர்த்த கொலைகார பூச்சி - பறிபோன உயிர்

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் மலைத்தேனீ கொட்டியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணராஜபுரம் பகுதியில் வசித்த ராஜா முஹமது, தனது வீட்டில் இருந்த வேப்ப மரத்தை வெட்டியுள்ளார். அப்போது தேன் கூடு கலைந்து பறந்த தேனீக்கள்,,, ராஜா முகமது, அவரது மனைவி, மகன் உள்ளிட்டோரை கொட்டியுள்ளது. இதில் காயம் அடைந்த ராஜா முகமது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 3 பேர் தேவக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை