தமிழ்நாடு

ஒரு குடும்பத்தையே பழிதீர்த்த கொலைகார பூச்சி - பறிபோன உயிர்

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் மலைத்தேனீ கொட்டியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணராஜபுரம் பகுதியில் வசித்த ராஜா முஹமது, தனது வீட்டில் இருந்த வேப்ப மரத்தை வெட்டியுள்ளார். அப்போது தேன் கூடு கலைந்து பறந்த தேனீக்கள்,,, ராஜா முகமது, அவரது மனைவி, மகன் உள்ளிட்டோரை கொட்டியுள்ளது. இதில் காயம் அடைந்த ராஜா முகமது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 3 பேர் தேவக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை