தமிழ்நாடு

சென்னையில் மளிகை கடையில் மூட்டை மூட்டையாக.. பிரித்து பார்த்ததும் அதிர்ந்து போன போலீஸ் ..

தந்தி டிவி

சென்னை மாங்காட்டில் மளிகை கடை நடத்துவது போல கிலோ கணக்கில் குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலின் பேரில் பட்டூர் கூட்டு சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மளிகைக்கடைக்கு நேரடியாக சென்று அதிரடி சோதனை நடத்திய ஆவடி காவல் துணை ஆணையர் அய்மன் ஜமால், கடையில் இருந்த 55 கிலோ குட்காவை பறிமுதல் செய்தார். இதையடுத்து கடையை பூட்டி சீல் வைத்த போலீசார், கடையின் உரிமையாளர் செந்தில்குமாரை கைது செய்தனர்.  

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை