தமிழ்நாடு

துணை முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை - திருமழிசை புதிய பேருந்து நிலைய திட்டம் குறித்த விவாதம்

சென்னையை அடுத்த திருமழிசையில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து முனையத்திற்கான திட்டம் மற்றும் திட்ட வடிவமைப்பு குறித்து தலைமைச் செயலகத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது,

தந்தி டிவி

சென்னையை அடுத்த திருமழிசையில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து முனையத்திற்கான திட்டம் மற்றும் திட்ட வடிவமைப்பு குறித்து தலைமைச் செயலகத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது, பேருந்து முனைய பணிகளை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் நிலை குறித்தும் அப்போது ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, இந்த ஆலோசனை கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி, சி.எம்.டி ஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை