தமிழ்நாடு

கோவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு - 14 பேருக்கு சிகிச்சை

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

தந்தி டிவி
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 50 பேர் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்டதாகவும் 35 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 80 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டெங்கு காய்ச்சலுக்கு என்று தனியாக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவ குழுவினர் பணியாற்றி வருவதாகவும் மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி