தமிழ்நாடு

கோவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு - 14 பேருக்கு சிகிச்சை

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

தந்தி டிவி
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 50 பேர் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்டதாகவும் 35 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 80 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டெங்கு காய்ச்சலுக்கு என்று தனியாக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவ குழுவினர் பணியாற்றி வருவதாகவும் மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை