தமிழ்நாடு

4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு- சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு

4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு- சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு

தந்தி டிவி
தேனி மாவட்டம் தேவதானபட்டியை சேர்ந்த பாலு மற்றும் தங்கவேல் ஆகியோர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கெங்குவார்பட்டி சேர்ந்த லட்சுமி மற்றும் விஜயன் ஆகிய இருவருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தேவதானபட்டி, கெங்குவார்பட்டி பேரூராட்சிகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் காய்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு