தமிழ்நாடு

4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு- சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு

4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு- சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு

தந்தி டிவி
தேனி மாவட்டம் தேவதானபட்டியை சேர்ந்த பாலு மற்றும் தங்கவேல் ஆகியோர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கெங்குவார்பட்டி சேர்ந்த லட்சுமி மற்றும் விஜயன் ஆகிய இருவருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தேவதானபட்டி, கெங்குவார்பட்டி பேரூராட்சிகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் காய்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்