தமிழ்நாடு

4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு- சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு

4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு- சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு

தந்தி டிவி
தேனி மாவட்டம் தேவதானபட்டியை சேர்ந்த பாலு மற்றும் தங்கவேல் ஆகியோர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கெங்குவார்பட்டி சேர்ந்த லட்சுமி மற்றும் விஜயன் ஆகிய இருவருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தேவதானபட்டி, கெங்குவார்பட்டி பேரூராட்சிகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் காய்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்