தமிழ்நாடு

4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு- சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு

4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு- சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு

தந்தி டிவி
தேனி மாவட்டம் தேவதானபட்டியை சேர்ந்த பாலு மற்றும் தங்கவேல் ஆகியோர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கெங்குவார்பட்டி சேர்ந்த லட்சுமி மற்றும் விஜயன் ஆகிய இருவருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தேவதானபட்டி, கெங்குவார்பட்டி பேரூராட்சிகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் காய்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை