தமிழ்நாடு

Dengue | Chennai | சைலெண்டாக மிரட்டும் உயிர்கொல்லி காய்ச்சல்.. சென்னைக்கு பறந்த ரெட் அலர்ட்

தந்தி டிவி

சென்னை, திருவள்ளூர் கோவை மாவட்டங்களில் கடந்த மூன்று வாரமாக டெங்கு காய்ச்சல் வேகமாக அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில், கடந்த இரண்டு வாரமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, அதிகரித்து வருவதாகவும், இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

BREAKING || TN Election2026 | உச்சகட்ட பரபரப்பில் விஜய் திடீர் கடிதம்

ECI | PM Modi | Kharge | பிரதமர் குறித்து கமெண்ட் கார்கேவுக்கு கெடு விதித்த தேர்தல் ஆணையம்

BREAKING || மெயின் பிரச்சனைக்கு தீர்வு? - மத்திய அரசு அதிரடி ஆக்‌ஷன்

Breaking | TN Police | ECI | களமிறங்கிய 1.5 லட்சம் போலீசார்; குவிக்கப்பட்ட துணை ராணுவம்

ECI | High Court | நாளை தேர்தல் ECI -க்கு எதிரான வழக்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்