தமிழ்நாடு

"தமிழகத்தில் டெங்குவால் 4,779 பேர் பாதிப்பு" - மத்திய இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தகவல்

நாடு முழுவதும் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை மொத்தம் 91 ஆயித்து 457 பேர், டெங்குவால் பாதிக்கப்பட்டதாக, மத்திய சுகாதார இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
நாடு முழுவதும் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை மொத்தம் 91 ஆயித்து 457 பேர், டெங்குவால் பாதிக்கப்பட்டதாக, மத்திய சுகாதார இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்துள்ளார். திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் எழுப்பிய, எழுத்துப்பூர்வமான கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர், தமிழகத்தில் இதுவரை இந்த ஆண்டு 4 ஆயிரத்து 779 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த ஆண்டு மட்டும் 4 பேர் டெங்குவால், மரணமடைந்தாக தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை