தமிழ்நாடு

"தமிழகத்தில் டெங்குவால் 4,779 பேர் பாதிப்பு" - மத்திய இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தகவல்

நாடு முழுவதும் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை மொத்தம் 91 ஆயித்து 457 பேர், டெங்குவால் பாதிக்கப்பட்டதாக, மத்திய சுகாதார இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
நாடு முழுவதும் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை மொத்தம் 91 ஆயித்து 457 பேர், டெங்குவால் பாதிக்கப்பட்டதாக, மத்திய சுகாதார இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்துள்ளார். திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் எழுப்பிய, எழுத்துப்பூர்வமான கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர், தமிழகத்தில் இதுவரை இந்த ஆண்டு 4 ஆயிரத்து 779 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த ஆண்டு மட்டும் 4 பேர் டெங்குவால், மரணமடைந்தாக தெரிவித்துள்ளார்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?