தமிழ்நாடு

தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் - பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் - பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

தந்தி டிவி

தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் - பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

திண்டுக்கல் ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சிகளில் ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்களுக்கு அரசாணையின்படி 2000 ரூபாய் பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் வழங்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வட்டார வளர்ச்சி அதிகாரி கைழுத்திட்டு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்