தமிழ்நாடு

Delta | டெல்டாவில் சேர்க்கப்பட்ட 38 கிராமங்கள்.. நெஞ்சம் நிறைந்து அரசுக்கு நன்றி கூறிய விவசாயிகள்

தந்தி டிவி

காவிரி டெல்டா பகுதியில் இணைந்த 38 கிராமங்கள் - விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் உள்ள 38 வருவாய் கிராமங்களை, காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த அறிவிப்புக்காக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் பல போராட்டங்களை நடத்திய நிலையில், தற்போது தமிழக அரசு காவிரி டெல்டா பகுதியாக அறிவித்தது. இதனால் விவசாயிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். 

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்