தமிழ்நாடு

Delta | டெல்டாவில் சேர்க்கப்பட்ட 38 கிராமங்கள்.. நெஞ்சம் நிறைந்து அரசுக்கு நன்றி கூறிய விவசாயிகள்

தந்தி டிவி

காவிரி டெல்டா பகுதியில் இணைந்த 38 கிராமங்கள் - விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் உள்ள 38 வருவாய் கிராமங்களை, காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த அறிவிப்புக்காக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் பல போராட்டங்களை நடத்திய நிலையில், தற்போது தமிழக அரசு காவிரி டெல்டா பகுதியாக அறிவித்தது. இதனால் விவசாயிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை