தமிழ்நாடு

Delta | டெல்டாவில் சேர்க்கப்பட்ட 38 கிராமங்கள்.. நெஞ்சம் நிறைந்து அரசுக்கு நன்றி கூறிய விவசாயிகள்

தந்தி டிவி

காவிரி டெல்டா பகுதியில் இணைந்த 38 கிராமங்கள் - விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் உள்ள 38 வருவாய் கிராமங்களை, காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த அறிவிப்புக்காக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் பல போராட்டங்களை நடத்திய நிலையில், தற்போது தமிழக அரசு காவிரி டெல்டா பகுதியாக அறிவித்தது. இதனால் விவசாயிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். 

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்