தமிழ்நாடு

டெல்லி கலவரத்தை கண்டித்து வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்

டெல்லியில் 46 பேரை பலி கொண்ட கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
டெல்லியில் 46 பேரை பலி கொண்ட கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் தெகலான் பாகவி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்