தமிழ்நாடு

டெல்லியை அதிர செய்த சிறுவர்கள்..! - பழிக்கு பழியாக நடத்திய துப்பாக்கி சூடு - பதற வைக்கும் காட்சி

டெல்லியை அதிர செய்த சிறுவர்கள்..! - பழிக்கு பழியாக நடத்திய துப்பாக்கி சூடு - பதற வைக்கும் காட்சி

தந்தி டிவி

டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் 36 வயதுடைய நபர் மீது சிறுவர்கள், துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜஹாங்கிர்புரி, எச்-4 பிளாக்கில் ஜாவித் என்பவருக்கு துப்பாக்கிச் சூட்டில் காயம் ஏற்பட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

விசாரணையில் ஜாவேத்தின் வலது கண்ணில் குண்டு காயம் ஏற்பட்டது தெரிய வந்தது.சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் நான்கு சிறார்களை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட நாட்டுத் துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது. டெல்லியை அதிர செய்த சிறுவர்கள்..! - பழிக்கு பழியாக நடத்திய துப்பாக்கி சூடு - பதற வைக்கும் காட்சி

விசாரணையின் போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏழு மாதங்களுக்கு முன்பு பிடிபட்ட ஒரு சிறுவனின் தந்தையை ஜாவித் அடித்ததாகவும், அந்த அடிக்கு பழி வாங்குவதற்காக அவர்கள் அவரை சுட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

POCSO Awareness | Madurai | "போக்சோ சட்டம்" - நீதிமன்றம் அளித்த திடீர் உத்தரவு

Udhayanidhi Stalin | 2026-ல் எந்த தொகுதி? - உதயநிதி வைத்த ட்விஸ்ட்

Vijay Sangeetha Divorce Case | கோர்ட் மூலம் சங்கீதா வைத்த `தற்காலிக டிமாண்ட்’ - சட்டப்படி வழி?

#Breaking | Vijay | Sangeetha | "தவித்து வருகிறேன்" -பெரும் குண்டை தூக்கி போட்ட விஜய் மனைவி சங்கீதா

Vijay Sangeetha Divorce | ``விஜய் வீட்டிற்குள்..’’ - சங்கீதாவால் புதிய திருப்பம்