தமிழ்நாடு

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு... டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு

தந்தி டிவி

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாள் நீட்டிக்கக் கோரி, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கெஜ்ரிவாலின் ஜாமின் நிறைவடைந்த பிறகு, அவருடைய நீதிமன்ற காவலை மேலும் 14 நாள்களுக்கு நீட்டிக்குமாறு அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை, வரும் ஜூன் 2-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா தெரிவித்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி