தமிழ்நாடு

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு... டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு

தந்தி டிவி

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாள் நீட்டிக்கக் கோரி, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கெஜ்ரிவாலின் ஜாமின் நிறைவடைந்த பிறகு, அவருடைய நீதிமன்ற காவலை மேலும் 14 நாள்களுக்கு நீட்டிக்குமாறு அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை, வரும் ஜூன் 2-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்