தமிழ்நாடு

டெல்லி காற்று மாசு : கடல் மூலம் சென்னைக்கு பரவுகிறது - சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள் இயக்கம்

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு, வங்காள விரிகுடா மூலமாக தமிழகத்துக்கும் பரவி வருவதாக, பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு, வங்காள விரிகுடா மூலமாக தமிழகத்துக்கும் பரவி வருவதாக, பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர், மணலியில் காற்று மாசு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்