தமிழ்நாடு

நீதித்துறையை அவதூறாக பேசிய அதிமுக பிரமுகர் கைது

நீதித்துறையை அவதூறாக பேசிய அதிமுக பிரமுகரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
நீதித்துறையை அவதூறாக பேசிய அதிமுக பிரமுகரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சமூகவலைதளத்தில் பாஸ்கர் என்பவர் தம்மை எம்.ஜி.ஆர்- ஜெயலலிதாவின் மகன் என தெரிவித்து கொண்டு வெளியிட்டுள்ள வீடியோவில் நீதித்துறையை அவதூறாக பேசியிருந்தார். இது தொடர்பாக ரவிஜெயபால் என்ற வழக்கறிஞர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் பாஸ்கரை கைது செய்த போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ