தமிழ்நாடு

Deface Hindi Case | ரயில் நிலையத்தில் இந்தி எழுத்தை அழித்த 7 பேருக்கு தண்டனை

தந்தி டிவி

இந்தி எழுத்து அழிப்பு - 7 பேருக்கு ரூ.2000 அபராதம்

நெல்லை பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்த இந்தி எழுத்துக்களை அழித்த வழக்கில் திமுக மாநில நிர்வாகி உள்ளிட்ட 7 பேருக்கு ஒரு மாத சிறை அல்லது தலா இரண்டாயிரம் ரூபாய் அபராதம் என தண்டனை விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டுள்ளார். மும்மொழி கொள்கையை எதிர்த்து தமிழக முழுவதும் திமுகவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட போது, நெல்லை ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் ராஜ வர்மன் உள்ளிட்ட ஏழு பேர் கருப்பு மையால் அழித்ததை தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

CM Stalin Speech |"ஒருத்தர் சீனியர், ஒருத்தர் இளையவர்.. இவங்கள பாத்து கத்துக்கோங்க.." - CM ஸ்டாலின்

Udhayanithi | DMK | "வெற்றுக்கூச்சல் போடும் கூட்டம் ஒன்னு சுத்துது.." - அட்டாக் செய்த Dy.CM உதயநிதி

Kanimozhi MP | ``தமிழகத்திற்கு கிள்ளிக்கூட கொடுக்காத BJPயோடு துரோக கூட்டணி..'' | கனிமொழி அட்டாக்

CM Stalin | Virudhunagar | DMK | சிவப்பு கம்பளத்தில்.. மாஸ் என்ட்ரி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..

PM Modi | Malaysia | "பத்துமலையில் கொண்டாடப்பட்ட தைப்பூசம் பழனி போல.." | மலேசியாவில் மோடி நெகிழ்ச்சி