Tirupattur | Deer | ஊருக்குள் புகுந்தவுடன் துரத்திய நாய்கள் | வீட்டுக்குள் தஞ்சமடைந்த மான் | மக்கள் செய்த நெகிழ்ச்சி செயல் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த மான் - வனத்துறையினரிடம் ஒப்படைப்பு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தண்ணீர் தேடி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய மான் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. ஊருக்குள் புகுந்தவுடன் நாய்கள் துரத்தியதால் வீட்டுக்குள் தஞ்சமடைந்த மானை பொதுமக்கள் பத்திரமாக மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.