தமிழ்நாடு

Tirupattur | Deer | வீடு தேடி வந்த மான் | மக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்

வீடு தேடி வந்த மான் | மக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்

thanthitv

Tirupattur | Deer | ஊருக்குள் புகுந்தவுடன் துரத்திய நாய்கள் | வீட்டுக்குள் தஞ்சமடைந்த மான் | மக்கள் செய்த நெகிழ்ச்சி செயல் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த மான் - வனத்துறையினரிடம் ஒப்படைப்பு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தண்ணீர் தேடி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய மான் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. ஊருக்குள் புகுந்தவுடன் நாய்கள் துரத்தியதால் வீட்டுக்குள் தஞ்சமடைந்த மானை பொதுமக்கள் பத்திரமாக மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

BREAKING ||நாட்டையே அதிரவைத்த டெல்லி போராட்டம் - அவசர வழக்காக கையில் எடுத்த உச்சநீதிமன்றம்

BREAKING || நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி நேரில் சரண்

BREAKING || "மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்" - அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

CJP | Dharmendra Prathan | "பிரதான் ராஜினாமா செய்யணும்.. இல்லைனா.." கெடு விதித்து CJP வார்னிங்

BREAKING || உள்ளே மீட்டிங்கில் பேசியதை அப்படியே சொன்ன CJP - போராட்டத்தையே அதிரவிட்ட ரிப்ளை