தமிழ்நாடு

நெல்லை காய்கனி சந்தையில் வரத்து குறைவு : விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்டம் காவல்கிணறில் உள்ள காய்கறி சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் காவல்கிணறில் உள்ள காய்கறி சந்தையில் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் விலை ஏற்றம் அடைந்துள்ளது. காவல் கிணறு காய்கறி சந்தைக்கு சுற்று வட்டார பகுதிகளான திசையன்விளை, ராதாபுரம், நாங்குநேரி, பணகுடி, பழவூர் ஆகிய பகுதிகளில் விளையும் பல்வேறு காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவது வழக்கம். தற்போது, காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், விலை அதிகரித்துள்ளது. எனவே, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்