தமிழ்நாடு

"வரும் 11ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு"? - NLC தொழிலாளர் சங்கத்தினர்

தந்தி டிவி

என்எல்சி நிறுவனம் தொழிலாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால், வரும் 11ம் தேதி மத்திய அரசை கண்டித்து வடலூரில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். நெய்வேலியில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சிறப்பு செயலாளர் சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யும் வரை, 50 ஆயிரம் ரூபாய் மாத ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நெய்வேலி பேருந்து நிலையம் எதிரே போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறினார்....

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்