தமிழ்நாடு

"வரும் 11ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு"? - NLC தொழிலாளர் சங்கத்தினர்

தந்தி டிவி

என்எல்சி நிறுவனம் தொழிலாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால், வரும் 11ம் தேதி மத்திய அரசை கண்டித்து வடலூரில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். நெய்வேலியில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சிறப்பு செயலாளர் சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யும் வரை, 50 ஆயிரம் ரூபாய் மாத ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நெய்வேலி பேருந்து நிலையம் எதிரே போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறினார்....

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு