தமிழ்நாடு

"வரும் 11ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு"? - NLC தொழிலாளர் சங்கத்தினர்

தந்தி டிவி

என்எல்சி நிறுவனம் தொழிலாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால், வரும் 11ம் தேதி மத்திய அரசை கண்டித்து வடலூரில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். நெய்வேலியில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சிறப்பு செயலாளர் சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யும் வரை, 50 ஆயிரம் ரூபாய் மாத ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நெய்வேலி பேருந்து நிலையம் எதிரே போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறினார்....

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்