தமிழ்நாடு

கடன் தொல்லையால் நண்பர்கள் தற்கொலை : அவரவர் வீட்டில், ஒரே சமயத்தில் துயர முடிவு

மயிலாடுதுறையில், நிதி நிறுவனம் நடத்தி வந்த நண்பர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தந்தி டிவி

மயிலாடுதுறையில், நிதி நிறுவனம் நடத்தி வந்த நண்பர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காமராஜர் சாலையைச் சேர்ந்த சரவணன், சந்திரசேகரன் இணைந்து நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். நண்பர்களான இவர்கள், வட்டிக்கு பணம் வாங்கி, தொழில் நடத்தி வந்த நிலையில், பல கோடி ரூபாய் கடன் ஏற்பட்டது. இந்த நிலையில், இவர்கள் இருவரும், அவரவர் வீட்டில், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து, மயிலாடுதுறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்