தமிழ்நாடு

ஏலச்சீட்டு நடத்தியதில் கடன் - தாய், தந்தை, மகன் தற்கொலை

தந்தி டிவி

என்.புதூர் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை, கலா தம்பதியின் மகன் சிவா, அதே ஊரைச் சேர்ந்த பலரிடம் தீபாவளி ஏலச்சீட்டு நடத்துவதாக பணம் வசூல் செய்துள்ளார். இதனால் கடன் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீபாவளி நெருங்கி வருவதால், சீட்டு கட்டியவர்கள் பணம் கேட்டால் என்ன செய்வது என தெரியாமல் மூவரும் தவிப்பில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சிவா மற்றும் அவரது தந்தை சின்னதுரை, தாய் கலா ஆகிய மூவரும் அவர்களது வீட்டிலேயே பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரின் தற்கொலைக்கு காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Breaking | Actress Gowthami | ED Raid | நடிகை கெளதமியின் பகீர் புகார் | அதிரடியில் இறங்கிய ED

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்