தமிழ்நாடு

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு - அரசியல் தலைவர்கள் இரங்கல்

தந்தி டிவி

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நாட்டின் கடினமான காலத்தில் வேளாண்துறையில் எம்.எஸ்.சுவாமிநாதன் அளித்த பங்களிப்பு, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் உணவு பாதுகாப்பையும் பூர்த்தி செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். வேளாண் துறைக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"