தமிழ்நாடு

சடலமாக கிடந்த தந்தை... ரத்த வெள்ளத்தில் பல்கலை., 14 பேர் பலி - மாணவன் நடத்திய வெறியாட்டம்...

தந்தி டிவி

சார்லஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 25 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக மாணவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் நோக்கோடு க்லாட்னோ பிராந்தியத்தில் உள்ள தனது சொந்த ஊரில் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்... இந்நிகழ்வு நடைபெறுவதற்கு முன்பு அவரது தந்தையின் சடலம் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாணவரின் அடையாளத்தை போலீசார் வெளியிடவில்லை... இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்