தமிழ்நாடு

வெளிச்சத்துக்கு வந்த மருமகளின் கொடூர சதி... அப்பாவி மாமனாருக்கு நேர்ந்த கொடுமை - சிக்கிய வீடியோ

தந்தி டிவி

வெளிச்சத்துக்கு வந்த மருமகளின் கொடூர சதி... அப்பாவி மாமனாருக்கு நேர்ந்த கொடுமை - சிக்கிய வீடியோ

மகாராஷ்டிராவின் நாக்பூரில் 300 கோடி ரூபாய் சொத்துக்கு ஆசைப்பட்டு கூலிப்படையை ஏவி மருமகளே கார் ஏற்றி மாமனாரை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிராவின் நாக்பூரில் கார் விபத்தில் 82 வயதான புருஷோத்தம் புட்டேவார் என்ற முதியவர் உயிரிழந்ததாக கருதப்பட்ட நிலையில், போலீஸ் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் மாமனாரின் 300 கோடி ரூபாய் சொத்துக்கு ஆசைப்பட்டு, அவரது மருமகள் அர்ச்சனா ஒரு கோடி ரூபாய் கொடுத்து கூலிப்படையை ஏவி அவரை தீர்த்து கட்டியது தெரியவந்துள்ளது. இதற்காக மருத்துவரான தனது கணவர் மணீஷ் புட்டேவாரிடம் கார் ஓட்டுனராக பணி புரிந்தவரை வைத்தே அர்ச்சனா இந்த சதி திட்டத்தை தீட்டியுள்ளார். சம்பவத்தன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவி சகுந்தலாவை பார்த்துவிட்டு திரும்பிய போது, புருஷோத்தம் புட்டேவாரை அவர்கள் கார் ஏற்றி கொலை செய்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்