தமிழ்நாடு

பலத்த காற்று - தனுஷ்கோடியில் சாலைகளுக்கு அடித்து வரப்படும் மணல்

தனுஷ்கோடி பகுதியில் வீசும் பலத்த காற்று காரணமாக கடற்கரை மணல் வடக்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதிக்கு இடம் பெயர்ந்து வருவதால் சாலைகள் முழுவதும் மணல் குவிந்து வருகிறது.

தந்தி டிவி

தனுஷ்கோடி பகுதியில் வீசும் பலத்த காற்று காரணமாக கடற்கரை மணல், வடக்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதிக்கு இடம் பெயர்ந்து வருவதால் சாலைகள் முழுவதும் மணல் குவிந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடந்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடந்த 5 நாட்களாக அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை