தமிழ்நாடு

60 வயதை கடந்த முதியவர்களுக்கான கலை நிகழ்ச்சி : நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய முதியவர்கள்

சென்னையில் 60 வயதை கடந்த முதியவர்களுக்கான கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி
சென்னையில் 60 வயதை கடந்த முதியவர்களுக்கான கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை தியாகராஜ நகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை அம்பிகா கலந்து கொண்டார். இதில் முதியவர்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதியவர்களுக்கான நடனம், ஜோடிகள் கலந்து கொண்ட கேட் வாக் - ஷோ போன்றவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த தன் மாணவியை 45 வருடங்களுக்கு பின்னர் சந்தித்த ஆசிரியர் ஆரத்தழுவியது காண்போரை நெகிழ வைத்தது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு