தமிழ்நாடு

60 வயதை கடந்த முதியவர்களுக்கான கலை நிகழ்ச்சி : நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய முதியவர்கள்

சென்னையில் 60 வயதை கடந்த முதியவர்களுக்கான கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி
சென்னையில் 60 வயதை கடந்த முதியவர்களுக்கான கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை தியாகராஜ நகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை அம்பிகா கலந்து கொண்டார். இதில் முதியவர்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதியவர்களுக்கான நடனம், ஜோடிகள் கலந்து கொண்ட கேட் வாக் - ஷோ போன்றவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த தன் மாணவியை 45 வருடங்களுக்கு பின்னர் சந்தித்த ஆசிரியர் ஆரத்தழுவியது காண்போரை நெகிழ வைத்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை