தமிழ்நாடு

கடலில் இருந்து நிலத்தில் புகுந்து தாண்டவமாடும் `டானா' - அடுத்தடுத்து பறக்கும் அலர்ட்

தந்தி டிவி

கடலில் இருந்து நிலத்தில் புகுந்து தாண்டவமாடும் `டானா' - அடுத்தடுத்து பறக்கும் அலர்ட்

டானா புயல் காரணமாக, கேரளாவில் வரும் 27-ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொல்லம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்