தமிழ்நாடு

சிறுவாணி குறுக்கே கேரளா புதிய தடுப்பணை : 3 மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி

சிறுவாணி குறுக்கே கேரள அரசு புதிதாக கட்டி வரும் தடுப்பணையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என கோவை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தந்தி டிவி
அட்டப்பாடியில் பாய்ந்தோடும் சிறுவாணி நதியின் குறுக்கே கேரள அரசு புதிதாக தடுப்பணை அமைத்து வருகிறது. தனியார் மினரல் வாட்டர் ஆலைக்கு அங்கிருந்து 20 லிட்டர் தண்ணீர் வழங்கப்பட உள்ளது. இதனால் அட்டப்பாடி விவசாயிகள், ஊர்மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அங்கு தடுப்பணை அமைக்கப்பட்டால், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்படும் என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தடுப்பணை அமைக்கப்படுவதை தமிழக அரசு உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்