தமிழ்நாடு

ஊராட்சி தலைவர் அவமதிக்கப்பட்ட விவகாரம்: ஊராட்சி செயலர் சஸ்பெண்ட் - ஆட்சியர் அதிரடி

சிதம்பரம் அருகே தெற்குத் திட்டை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட விவாகரத்தில், ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

சிதம்பரம் அருகே தெற்குத் திட்டை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட விவாகரத்தில், ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், ஊராட்சி செயலாளர் சிந்துஜாவை சஸ்பெண்ட் செய்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தெற்கு திட்டை ஊராட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ