தமிழ்நாடு

ஊராட்சி தலைவர் அவமதிக்கப்பட்ட விவகாரம்: ஊராட்சி செயலர் சஸ்பெண்ட் - ஆட்சியர் அதிரடி

சிதம்பரம் அருகே தெற்குத் திட்டை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட விவாகரத்தில், ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

சிதம்பரம் அருகே தெற்குத் திட்டை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட விவாகரத்தில், ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், ஊராட்சி செயலாளர் சிந்துஜாவை சஸ்பெண்ட் செய்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தெற்கு திட்டை ஊராட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?