தமிழ்நாடு

அரசு அறிவித்த பால் கட்டண உயர்வு தங்களுக்கு வழங்கபடவில்லை என்று திருச்சியில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

அரசு அறிவித்த பால் கட்டண உயர்வு தங்களுக்கு வழங்கபடவில்லை என்று திருச்சியில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

தந்தி டிவி

தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாயும் எருமைப்பாலுக்கு 6 ரூபாயும் உயர்த்தி வழங்குவதாக அறிவித்திருந்தது. ஆனால் திருச்சி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு வெறும் 2 ரூபாய் மட்டுமே உயர்த்தி வழங்கப்படுவதாகவும் ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை என்றும் தெரிகிறது. இந்நிலையில் மணப்பாறையை சேர்ந்த பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக புகார் மனு கொடுத்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று பால் உற்பத்தியாளர்கள் எச்சரித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை