தமிழ்நாடு

தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் விழா : மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கிய ஆட்சியர்

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 20 மாணவர்களுக்கு, தினத்தந்தி நிறுவனம் சார்பில் கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 20 மாணவர்களுக்கு, தினத்தந்தி நிறுவனம் சார்பில் கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், அரியலூர் ஆட்சியர் ரத்னா, மாணவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன், பள்ளி தாளாளர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்