தமிழ்நாடு

தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் விழா : மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கிய ஆட்சியர்

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 20 மாணவர்களுக்கு, தினத்தந்தி நிறுவனம் சார்பில் கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 20 மாணவர்களுக்கு, தினத்தந்தி நிறுவனம் சார்பில் கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், அரியலூர் ஆட்சியர் ரத்னா, மாணவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன், பள்ளி தாளாளர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்