தமிழ்நாடு

நாகை கடல் பகுதியில் தினமும் ரோந்து பணி...

கடல்வழியாக தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க இந்திய கடற்படைக்கு இரண்டு புதிய அதிநவீன படகுகள் அர்ப்பணிக்கப்பட்டன.

தந்தி டிவி
கடல்வழியாக தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க இந்திய கடற்படைக்கு இரண்டு புதிய அதிநவீன படகுகள் அர்ப்பணிக்கப்பட்டன. நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மும்பையில் இருந்து கொண்டுவரப்பட்ட சாகர், பிரஹாரிபால் என்கிற இரண்டு புதிய ரோந்து படகுகளை நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் கடற்படையிடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் பேசிய தென் பிராந்திய கடற்படை கமாண்டர் ஸ்ரீவத்சவா, நாகை, காரைக்கால், கோடியக்கரை பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்த நாள்தோறும் ரோந்து பணி மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை