தமிழ்நாடு

அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்கள்.. பற்றி எரிந்த பஞ்சு குடோன் - அலறி ஓடிய மக்கள் கூட்டம்

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாய ஆலை பஞ்சு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. கரைப்புதூரில் பூபதி என்பவருக்கு சொந்தமான சாய ஆலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், குடோனில் ஏராளமான சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்தடுத்து ஒவ்வொரு சிலிண்டராக வெடித்ததால் அங்கு வேடிக்கை பார்க்க குவிந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

BREAKING || Vijay | விஜய்யின் அடுத்த பிளான்..? அனல் பறக்க போகும் சென்னையின் ஹாட் ஸ்பாட்

BREAKING || முடிவை மாற்றிய திருமா - தமிழக அரசியலில் எதிர்பாரா டுவிஸ்ட்

Breaking | Thirumavalavan | "நீண்ட நாள் கனவு..'' | திடீர் பரபரப்பை கிளப்பிய விசிக தலைவர் திருமாவளவன்

MK Stalin | DMK | "உங்க கணவர் குறுக்கிட்டால்.. கவலைப்படாதீங்க.." - அனல்பறக்க பேசிய முதல்வர் ஸ்டாலின்

EPS | ADMK | TN Election | "முதல்வர் ஸ்டாலின் சொல்வது உண்மை தான்..."- ஈபிஎஸ் பேசப்பேச அதிர்ந்த ஆரணி