தமிழ்நாடு

நகை பட்டறையில் சிலிண்டர் விபத்து - பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு

நகை பட்டறையில் சிலிண்டர் விபத்து - பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு

thanthitv

சென்னை சவுகார்பேட்டையில் நகை பட்டறை ஒன்றில் நகைகளை உருக்கும் போது சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 25-ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில், படுகாயமடைந்த உரிமையாளர் சுமன் பால், சிமந் தோமல் ஆகியோர் ஏற்கனவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்நிலையில், சூரஜ் தோலே என்ற ஊழியரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் 4 பேருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் யானைகவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

DMK-Congress Alliance | அது உறுதியா? - திமுக, காங்., குறித்து தமிழகமே எதிர்பார்த்த தகவல்

VijaySpeech |ஆவேசமாக அட்டாக் செய்த விஜய் "இதெல்லாம் ரீலிங்-க்கு நல்லா இருக்கும் விஜய்.."-திமுகபதிலடி

MK Stalin | ``கொட்டமும் ஆணவமும் கூடிக் கொண்டே போகிறது..'' - ஆக்ரோஷம் காட்டிய CM ஸ்டாலின்

TVK Vijay | Jananayagan | "கரூர்ல ஆரம்பிச்சு.. ஜனநாயகன் வர..." - ஆக்ரோஷமாக விஜய் சொன்ன வார்த்தை

TVK Vijay | Thanjavur | "தேர்தல்ல விசில் போடுறது நம்ம TVK.." - பாயிண்டுக்கு பாயிண்ட் Punch பதிலடி