தமிழ்நாடு

புயல் நிவாரணம்.. அவதூறாக பேசிய அதிகாரிகள் - முற்றுகையிட்டு விவசாயிகள் செய்த சம்பவம்

தந்தி டிவி

புயல் நிவாரணம் - அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்/குறைகேட்பு கூட்டம் - பெஞ்சல் புயல் நிவாரணம் கேட்டு விவசாயிகள் வாக்குவாதம்/விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பெற்ற விழுப்புரம் கோட்டாட்சியர்/பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பெஞ்சல் புயல் நிவாரணம் வழங்க கோரிக்கை/"காப்பீடு செய்தவர்களுக்கு இன்னும் காப்பீட்டுத் தொகை கிடைக்கப் பெறவில்லை"/வேளாண் துறை அதிகாரிகளுடன் விவசாயிகள் காரசாரமான வாக்குவாதம் /2 நாட்களில் பயிர் காப்பீட்டுத்தொகை கிடைக்க உரிய நடவடிக்கை - கோட்டாட்சியர்

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்