தமிழ்நாடு

கஜா புயலால் இழந்த மரங்களை மீட்டெடுக்க முயற்சி : தனியார் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்து திருவிழா

கஜா புயலால் இழந்த மரங்களை மீட்டெடுக்கும் வகையில், திருவாரூரில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் விதைப்பந்து திருவிழா நடைபெற்றது.

தந்தி டிவி

கஜா புயலால் இழந்த மரங்களை மீட்டெடுக்கும் வகையில், திருவாரூரில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் விதைப்பந்து திருவிழா நடைபெற்றது. கடந்த ஆண்டு கஜா புயலின் பாதிப்பால், பல லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு அழிந்தன. அழிந்த மரங்களை உருவாக்கும் வகையில் நன்னிலம் அருகே உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்து திருவிழா நடைபெற்றது. இதில் உருவாக்கப்பட்ட சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் விதை பந்துகளை, ஆற்றங்கரை மற்றும் சாலையோரங்களில் நட உள்ளதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்