தமிழ்நாடு

கஜா புயலால் இழந்த மரங்களை மீட்டெடுக்க முயற்சி : தனியார் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்து திருவிழா

கஜா புயலால் இழந்த மரங்களை மீட்டெடுக்கும் வகையில், திருவாரூரில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் விதைப்பந்து திருவிழா நடைபெற்றது.

தந்தி டிவி

கஜா புயலால் இழந்த மரங்களை மீட்டெடுக்கும் வகையில், திருவாரூரில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் விதைப்பந்து திருவிழா நடைபெற்றது. கடந்த ஆண்டு கஜா புயலின் பாதிப்பால், பல லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு அழிந்தன. அழிந்த மரங்களை உருவாக்கும் வகையில் நன்னிலம் அருகே உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்து திருவிழா நடைபெற்றது. இதில் உருவாக்கப்பட்ட சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் விதை பந்துகளை, ஆற்றங்கரை மற்றும் சாலையோரங்களில் நட உள்ளதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை