டிட்வா புயல் - கடலூரில் காய்கறிகள் வாங்க குவிந்த மக்கள்
புயல் காரணமாக காய்கறிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என கருதும் மக்கள்
காய்கறி கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
வழக்கமான விலையிலேயே காய்கறிகள் விற்பனை