தமிழ்நாடு

டேட்டிங் ஆப்பில் இளைஞர் வாங்கிய ஆப்பு.. சாட்டிங் செய்த பெண் த*கொலை - வந்த போன் கால்..

தந்தி டிவி

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த தாமோதர கண்ணன் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவர் தனது செல்போனில் டேட்டிங் ஆப் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் அகிலா என்ற பெண்ணுடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண் அவசர தேவையாக 500 ரூபாய் கேட்டதன் பேரில் தாமோதர கண்ணன் அனுப்பி இருக்கிறார். இதன் பின்னர் திடீரென சைபர் க்ரைம் போலீஸில் இருந்து பேசுவதாக தாமோதர கண்ணனுக்கு தொலைபேசி அழைப்பு வந்து இருக்கிறது. அதில் பேசியவர்கள், அகிலா தற்கொலை செய்து கொண்டதாகவும் ,அதற்கு காரணமான மோதர கண்ணன் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக கூறி மிரட்டி, ரூபாய்13 ஆயிரம் வரை பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் மீண்டும் 70 ஆயிரம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்