தமிழ்நாடு

விமான நிலையத்தில் லுங்கியை விரித்த அதிகாரிகள் - அடுத்த நொடி செம்ம ஷாக்!

தந்தி டிவி

திருச்சி விமான நிலையத்தில் லுங்கியில் ஓட்டி நூதன முறையில் கடத்தி வரப்பட்ட, 281 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை, வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி, லுங்கிகளில் தங்கத்தை ஓட்டி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரிடமிருந்து லுங்கிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதில் இருந்த 16 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 281 கிராம் தங்கத்தை பிரித்து எடுத்தனர். தங்கத்தை கடத்தி வந்த நபரிடம், விசாரணை நடைபெற்று வருகிறது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்