தமிழ்நாடு

நகையின் தரம் குறைவாக இருப்பதாக கூறி நகைக்கடையை சூறையாடிய வாடிக்கையாளர் - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

தஞ்சாவூரில் நகையின் தரம் குறைவாக இருப்பதாக கூறி நகைக் கடையில் புகுந்து வாடிக்கையாளர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

நகையின் தரம் குறைவாக இருப்பதாக கூறி நகைக்கடையை சூறையாடிய வாடிக்கையாளர் - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

தஞ்சாவூரில் நகையின் தரம் குறைவாக இருப்பதாக கூறி நகைக் கடையில் புகுந்து வாடிக்கையாளர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் அருகே காந்திஜி சாலையில் கமல்சந்த் ஜெயின் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த கடையில் வாங்கிய நகையின் தரம் குறைவாக இருந்ததாக வாடிக்கையாளர் மற்றும் அவரது உறவினர்கள் கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தெடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை