தமிழ்நாடு

தற்போதைய நிதி நிலையில் ஜாக்டோ ஜியோவினரின் கோரிக்கையை ஏற்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்

நிதி நிலைமை சீரான பிறகு, அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நிதி நிலைமை சீரான பிறகு, அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீதிமன்றம் மற்றும் முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"