தமிழ்நாடு

தற்போதைய நிதி நிலையில் ஜாக்டோ ஜியோவினரின் கோரிக்கையை ஏற்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்

நிதி நிலைமை சீரான பிறகு, அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நிதி நிலைமை சீரான பிறகு, அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீதிமன்றம் மற்றும் முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்