தமிழ்நாடு

"வேலை கிடைக்காததால் விரக்தி" - பொறியியல் பட்டதாரி தீக்குளித்து தற்கொலை

கடலூரில் வேலை கிடைக்காத விரக்தியில், பொறியியல் பட்டதாரி தீக்குளித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
கடலூரில் வேலை கிடைக்காத விரக்தியில், பொறியியல் பட்டதாரி தீக்குளித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திட்டக்குடி கிராமத்தில் வசித்து வரும் ராம மூர்த்தி என்பவரின் மகன் முருகன் கடந்த 8 ஆண்டுகளாக வேலை தேடி வந்ததாகப்வும், கிடைக்காததால், அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகன் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்