தமிழ்நாடு

கட்டிப்போட்ட முதியவரின் குரல்... கண்களை இறுக மூடி... ஆழ்ந்து கேட்ட சீமான் - வடலூர் தந்த Vibe

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் சத்தியஞான சபையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வழிபாடு மேற்கொண்டார். அங்குள்ள வள்ளலார் உருவப்படத்திற்கு மரியாதை செய்து வழிபட்ட சீமான், அணையா அடுப்புக்கு சென்று பார்வையிட்டு, மதிய உணவு தயாரானபோது அடுப்புக்கு விறகு வைத்தார். முன்னதாக முதியவர் ஒருவர் வள்ளலார் பாடலை பாடிய பொழுது, சீமான் அந்த பாடலை கண்களை மூடியபடி ஆழ்ந்து கேட்டார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்